BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.பிராயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவுக்குச் செல்ல வந்தவர்கள், அங்கிருந்து டெல்லி திரும்பியவர்கள் என ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது என சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறினர்.
ஆப்ரகாம் லிங்கனின் மனைவி அமெரிக்க வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்பட்ட 'முதல் பெண்மணி' - ஏன் தெரியுமா?
செய்யப்படும் செலவுகளுக்காகவும், உணர்ச்சிகளில் கட்டுப்பாடு ஏதும் இன்றி இருந்ததாகவும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார் ஆபிரகாம் லிங்கனின் மனைவி. ஆனால் அவர் குறித்த இரண்டு புதிய நாடகங்கள், இறுதியாக அவருக்கு சிறந்த ஊடக கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம்: பரபரப்பான சூழலுக்குப் பிறகு தற்போது என்ன நிலவரம்?
திருப்பரங்குன்றம் மலை: சிக்கந்தர் தர்கா, சுப்ரமணியசுவாமி கோவில் வரும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து கூறுவது என்ன?
வரதட்சணை கொடுமை, மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட மாமியார் – இன்றைய முக்கிய செய்திகள்
தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 16/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்
டிரம்ப் புதினை சௌதி அரேபியாவில் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ஏன்? - பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன?
புதினை சௌதி அரேபியாவில் சந்திக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்தது ஏன்? இதன் பின்னால் இருக்கும் டிரம்பின் அரசியல் நகர்வு என்ன?
ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
தமிழ்நாட்டின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் மூன்று டிரங்க் பெட்டிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
காணொளி, இரான் 'ஷாவின்' ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அரச விழா! 1971-ல் நடந்தது என்ன?, கால அளவு 1,28
இரான் நாட்டின் ஷாவானா முகமது ரெசா பாலவி 1971-ஆம் ஆண்டு உலகமே வியக்கும் வகையில் மூன்று நாட்கள் அரச விழா ஒன்றை நடத்தினார். பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரும், உலக சாம்ராஜ்ஜியங்களின் மன்னர்களும் அந்த விழாவில் கலந்து கொண்டது ஏன்?
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள "ஐரோப்பாவின் ராணுவம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார்.
நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய பிறகும் உயிருடன் மீண்டு வந்தது எப்படி? இளைஞரின் திகில் அனுபவம்
கயாக்கிங் (கயாக் என்பது துடுப்பு போட்டு இயக்கக்கூடிய ஒரு சிறு படகு) சென்ற அட்ரியன் சிமன்காஸை ஒரு திமிங்கலம் விழுங்கியபோது, அவர் முதலில் கவனித்தது வழுவழுப்பான ஒரு உணர்வைத் தான். "நான் ஏதோ ஒன்றின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன், ஒருவேளை அது என்னை சாப்பிட்டிருக்கலாம், அது ஓர்கா (திமிங்கிலம்) அல்லது கடல் அரக்கனாக இருக்கலாம் என நினைத்தேன் " என்று 23 வயதான அட்ரியன் பிபிசி முண்டோவிடம் கூறினார்.
இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?
இலங்கையின் மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த காற்றாலை மின்சார திட்டத்தைக் கைவிட அதானி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் பின்னணி என்ன? இலங்கையில் அதானி குழுமத்தின் மற்ற முதலீடுகளின் நிலை என்ன?
குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது?
புனேவில், கியா பாரே சின்ட்ரோம் (Guillain-Barre syndrome) நோய் குடிநீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. குழாய் நீர், கொதிக்கவைத்த நீர், வடிகட்டிய ஆர்.ஓ நீர்- இவற்றில் அருந்துவதற்கு பாதுகாப்பான நீர் எது? எந்த நீர் அதிக தூய்மையானது? ஊட்டச் சத்துக்கள் அதிகமுள்ள நீர் எது? குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. சுத்திகரிப்பு நீர் ஆகிய மூன்றில் எந்த நீர் உடல்நலனுக்கு நல்லது?
எதிரி ரேடார்களில் சிக்காது: இந்தியாவுக்கு அமெரிக்கா விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்புகள் என்ன?
எப்-35 போர் விமானம் என்றால் என்ன என்பதையும், அது ஏன் உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாகவும், மிகவும் விலையுயர்ந்த போர் விமானமாகவும் கருதப்படுகிறது? அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?
சிறப்புப் பார்வை
'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?
பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் சாக்கருக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி தீர்ப்பு, 370வது சட்டப்பிரிவு மற்றும் நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். பிபிசியுடனான நேர்காணலில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்திரசூட் என்ன பேசினார்?
துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?
அதிபர் டொனால்ட் டிரம்பின் மிகவும் சர்ச்சைக்குரிய அமைச்சரவைத் தேர்வுகளில் ஒருவர் துளசி கப்பார்ட். அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோதி, அதிபர் டிரம்பை சந்திப்பதற்கு முன் உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். யார் இவர்?
தமிழ்நாடு அரசு அவசர கதியில் 658 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க விரும்புவது ஏன்? இதன் விளைவுகள் என்ன?
தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பணியை மாநில சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. இந்த இடங்களுக்கு மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் உடனடி நேர்காணல் நடத்தி மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏன்? இதில் உள்ள சவால்கள் என்ன?
கோவை: கல்லுாரிகளில் மாணவர்கள் மூலம் கஞ்சா விற்கப்படுகிறதா? காவல் துறை பகிரும் அதிர்ச்சி தகவல்
ஊட்டியில் கஞ்சா விற்கும்போது போலீசாரிடம் பிடிபட்ட கல்லுாரி மாணவர் மூலமாக, கோவையில் கல்லுாரிகளில் மாணவர்களைக் கொண்டு கஞ்சா விற்பதும், தோழிகளுக்கு செலவழிப்பதற்கு கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது
'சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்..' - இஸ்ரேல் எச்சரிக்கை; ஹமாஸ் கூறுவது என்ன?
"பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம் என" இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்', கும்பமேளா குறித்த மகாத்மா காந்தியின் பதிவுகள் சொல்வது என்ன?
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் கும்பமேளா, இந்திய சமுதாயத்திலும், பண்பாட்டிலும் ஏற்பட்டுள்ள சித்தாந்த மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது.
காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்
காஸா முனையைக் கைப்பற்றுவது குறித்துப் பேசியுள்ள டிரம்ப், அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், வரலாற்று ரீதியாக காஸா உண்மையில் யாருக்குச் சொந்தமானது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, டிரம்பி இந்தப் பேச்சை பாலத்தீனர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி?
பத்தரதிரி கோத்தகுடம் மாவட்டத்தின் மாங்குறு மண்டலத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா?
அமெரிக்கா, காசாவை "சொந்தமாக்கிக்" கொள்ள வேண்டும் என்றும் அதன் மக்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் பேசியது மத்திய கிழக்கில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இது ஆபத்தில் தள்ளுமா?
கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?
உயர்தர தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற 15 வயது மாணவர் ஒருவரின் தற்கொலை கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவரின் மரணம் குறித்து மர்மம் நீடிப்பது ஏன்? கழிவறையில் ரேகிங் செய்யப்பட்டாரா? என்ன நடந்தது?
இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கைகள் டிரம்பின் வரி அச்சுறுத்தலை தவிர்க்க போதுமா?
கடந்த வாரம், இந்தியா இருசக்கர வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. 1,600 சிசிக்கும் அதிகமான இன்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் ஆக வரி குறைக்கப்பட்டது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்






































































