80 வயதில் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு (காணொளி)
80 வயதில் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு (காணொளி)
தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்.
அவர்தான் 80 வயதான முத்துக்கண்ணம்மாள்.
விராலிமலையைச் சேர்ந்த முத்துக் கண்ணம்மாள் உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. தாளத்திற்கு பாடிக்கொண்டே ஆடுகிறார்.
ஒளிப்பதிவு: பிரமிளா கிருஷ்ணன், ஒளிப்படத் தொகுப்பு: பிரவீன் அண்ணாமலை.
பிற செய்திகள்
- முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு
- டாக்டர் முத்துலட்சுமி: தேவதாசி முறை ஒழிப்பு முதல் புற்றுநோய் மருத்துவமனை வரை
- கருப்பின மக்களுக்கு நில விநியோகம்: அரசமைப்பு சட்டத்தை திருத்துகிறது தென்னாப்பிரிக்கா
- ‘சேலம் - சென்னை எட்டு வழி சாலைத் திட்டம் கைவிடப்படாது’ - மத்திய அமைச்சர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்