நீருக்கடியில் வாழும் சிலந்தி பற்றி தெரியுமா? (காணொளி)
நீருக்கடியில் வாழும் சிலந்தி பற்றி தெரியுமா? (காணொளி)
நீருக்கடியில் தனக்கான வீட்டை கட்டி கொண்டு வாழும் இந்த சிலந்திகள் அசாதாரணமானவை. தாவரங்கள் இடையே தனது வலைகளை பின்னும் இந்த சிலந்தி இனம் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு பிறகே மேற்பரப்பிற்கு அவை செல்ல வேண்டிய தேவை உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்