குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே தேர்வெழுதிய ஆஃப்கன் தாய்
குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே தேர்வெழுதிய ஆஃப்கன் தாய்
ஜஹான்தாப் அகமதி தனது பல்கலைக்கழகத் தேர்வை எழுத 7 மணி நேரம் பயணித்தார். தனது 2 மாத மகளை மடியில் வைத்துப் பாலூட்டிக்கொண்டே அவர் தேர்வெழுதினார்.
ஒரு விரிவுரையாளர் இதை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அந்தப் படம் பிரபலமானதால், புகழ்பெற்ற காபுல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிற செய்திகள்:
- தகவல் கசிந்த விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம்
- சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி
- உண்ண உணவும் இல்லை; உதவி தொகைக்காக காத்திருக்கும் கணவனை இழந்த பெண்கள் #GroundReport
- காமன்வெல்த்: இந்தியாவுக்கு 11ஆவது தங்கப் பதக்கம்
- 'பனிப்போர் மனநிலை காலாவதியாகிவிட்டது' : சீன அதிபர் ஷி ஜின்பிங்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்