ஜப்பான்: சூறாவளியால் அடித்து செல்லப்பட்ட டிரக்
ஜப்பான்: சூறாவளியால் அடித்து செல்லப்பட்ட டிரக்
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று ஜப்பானை தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 215 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புயலால் ஏற்படும் பாதிப்பை காட்டும் காணொளி.
பிற செய்திகள்:
- காதல் களமாக மாறிய இராக் போர்க்களம்
- உங்கள் ஆசிரியர் மீது நீங்களும் காதல் வயப்பட்டதுண்டா?
- டிரம்பிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முயற்சி?
- சோஃபியா கைது குறித்து ஷோஃபியா என்ன சொல்கிறார்?
- தீபக் மிஷ்ராவின் பணிக்காலத்தின் கடைசி 17 நாட்களும், 8 முக்கிய வழக்குகளும்
- மு.க. அழகிரியின் பேரணி: ஒரு லட்சம் இல்லை பத்தாயிரம் மட்டுமே
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்