பிரான்சில் ஈயை கொல்வதற்காக வீட்டையே எரித்த தாத்தா
பிரான்சில் ஈயை கொல்வதற்காக வீட்டையே எரித்த தாத்தா
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
அது பிரான்சில் உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. மூட்டை பூச்சிக்கு பதிலாக ஈ.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ-செர்னோ எனும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஈயை அடித்துக் கொல்லும் முயற்சியில் தனது வீட்டின் ஒரு பகுதியை எரித்துள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- சி யு சூன்: பொது முடக்கத்தில் எடுக்கப்பட்ட 'இந்தியாவின் முதல் திரைப்படம்' - சாத்தியமானது எப்படி?
- மும்பையில் கங்கனா ரனாவத்: "மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது" - ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரடி சவால்
- அமெரிக்கா தேர்தல்: டிரம்ப் Vs பைடன் - இந்துக்களின் ஆதரவு யாருக்கு? - நேரடி ரிப்போர்ட்
- இலங்கை: மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர பதவியேற்பை கண்டித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு
- தி.மு.க - புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு தேர்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: