அறிவியலுக்கு பங்களிப்பு வழங்கிய அரபு தத்துவத்தின் நிறுவனர் அல்-கிந்தி
அறிவியலுக்கு பங்களிப்பு வழங்கிய அரபு தத்துவத்தின் நிறுவனர் அல்-கிந்தி
அபு யூசுப் யாகூப் இப்னே ஐசக் அல்-கிந்தி ஒன்பதாம் நூற்றாண்டில் ஈராக்கில் வாழ்ந்தார். இந்தக் கால கட்டம், மனித சிந்தனை மற்றும் கலாசார நடவடிக்கைகளின் ஒரு முக்கியமான காலமாகக் கருதப்பட்டது.
ஏதென்ஸ், ரோம் போன்ற பெரிய மையங்களுடன் கூட பாக்தாத் எளிதில் போட்டியிட்ட காலம் இது
பிற செய்திகள்:
- "பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" - நீதிபதி லிபரஹான்
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டியது யார்? கல்வெட்டுகள் தரும் புதிய செய்திகள்
- காபி பிரியரா நீங்கள்? - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. செயல்பட்டவிதம் சரியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: