தாய்லாந்து மீன் சந்தையில் பரவும் கொரோனா - புதிய பதற்றம்
தாய்லாந்து மீன் சந்தையில் பரவும் கொரோனா - புதிய பதற்றம்
தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு சமீபத்தில் இறால் விற்ற பாட்டி மூலம் கொரோனா தொற்று தீவிரமாகயிருப்பதால் அதன் பிந்தைய நடவடிக்கைகளை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- அண்ணாத்த படம் ஒத்திவைப்பு: சென்னை திரும்பிய ரஜினிகாந்த் - அடுத்தது என்ன?
- பிரான்சில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்ற நபரும் உயிரிழப்பு
- உலகம் மீதான பார்வையை மாற்றத் தூண்டும் செயற்கைக்கோள்கள்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- சிந்து சமவெளி மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் முடிவு
- அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும் - அறிவியல் காரணம் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்