தனித்து விடப்பட்ட அணிலுக்கு கிடைத்த பாசமிகு பாதுகாவலர்
தனித்து விடப்பட்ட அணிலுக்கு கிடைத்த பாசமிகு பாதுகாவலர்
அழகிய அணில் குஞ்சு ஒன்றை தனது வீட்டு முற்றத்தில் கண்ட ஜானி அதை தத்தெடுத்து பாசமுடன் கவனித்து வருகிறார். அதற்கு பாகிட்டோ என பெயர் வைத்து தினமும் உணவு வழங்கி வருகிறார்.
இதை கவனித்து கொள்ள தன் பணிகளை குறைத்து கொண்டதாகவும் ஜானி கூறுகிறார். சில நாட்களில் அணிலை காப்பகத்தில் விட முடிவு செய்துள்ள ஜானி, அதுகுறித்து விசாரித்து முடித்தவுடன் தன் கண்ணில் கண்ணீர் வந்ததாக தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- சீன செல்பேசிகளை வீசியெறியுங்கள்: நுகர்வோரை எச்சரிக்கும் லித்துவேனியா அரசு
- 'போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறதா?'
- மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய வழக்குகளும் தீர்ப்புகளும்
- ஒரேயொரு சீன நிறுவனம், ஒட்டுமொத்த அச்சத்தில் தேசம் - பிரச்னை என்ன?
- உள்ளாட்சி தேர்தலில் சமரசம் - திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்