ஆற்றில் 'பகோடா' மூழ்கும் காட்சி (காணொளி)
ஆற்றில் 'பகோடா' மூழ்கும் காட்சி (காணொளி)
மியான்மரில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்தியிலுள்ள பௌத்த தேவாலயம் ஒன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த பகோடா (பௌத்த தேவாலய ஸ்தூபி) 2009 ஆம் ஆண்டு மாக்வே ஆட்சியின்போது கட்டப்பட்டது.
இந்த மாதம் மியான்மரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர். 90 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பிற செய்திகள்
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் தந்த முதலை
- மாணவர்களிடம் தேசப்பற்றை வளர்க்க துணைவேந்தரின் புதிய யோசனை
- ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி
- இறந்துபோன மகனின் இதயம் நேரில் வாழ்த்த திருமணம் செய்துகொண்ட தாய்
- மகளிர் உலக கோப்பை: இந்தியா கோட்டைவிட்டது ஏன்? 5 முக்கிய காரணங்கள்
- இலங்கை: கடலில் மூழ்கிய யானைகள் கடற்படையினரால் மீட்பு
- டயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்