பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம்? (காணொளி)
பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம்? (காணொளி)
முக்கிய கடவுளான ராமரின் பிறப்பிடம் என்று இந்து கடும்போக்காளர்கள் உரிமை கோருகின்ற அயோத்தியா நகரில் இருந்த பாபர் மசூதியை 25 ஆண்டுகளுக்கு முன்னால், கடும்போக்கு இந்துக்கள் இடித்தனர். .
பல தலைமுறைகளாக அங்கு வழிபட்டு வருவதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இழுபறியாகியிருக்கும் இந்தப் பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வுகள் எதுவும் இல்லை.
பிற செய்திகள்
- ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்காவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம்
- சினிமா விமர்சனம்: கொடிவீரன்
- மீனவர்களை மீட்பதில் தொய்வு: கன்னியாகுமரி மீனவர்கள் ரயில் மறியல்
- ஜெருசலேம்: இஸ்ரேலின் உரிமை சர்வதேச அளவில் ஏற்கப்படுகிறதா?
- பேஸ்புக்கிடம் இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்
- பாபர் மசூதியை இடிக்காமல் நரசிம்ம ராவால் காப்பாற்றியிருக்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்