நீர்ப் பற்றாக்குறையைப் போக்க தடுப்பணை கட்டும் மூதாட்டி - காணொளி
நீர்ப் பற்றாக்குறையைப் போக்க தடுப்பணை கட்டும் மூதாட்டி - காணொளி
ராஜஸ்தானில் பல இடங்களில் நீர் பற்றாக்குறையை போக்குவதற்காக அம்லா ரூயாவின் குழு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. இவர்கள் கட்டும் தடுப்பணைகள் ஒவ்வொன்றாலும், 150 கிணறுகளை நிரப்பும் முடிகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்