திறந்தவெளி 'பார்' ஆன ரயில் தண்டவாளம்
திறந்தவெளி 'பார்' ஆன ரயில் தண்டவாளம்
ஸ்மார்ட் சிட்டி ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்ட சேலத்தில் உள்ள ஒரு ரயில் தண்டவாளம் இது.
சேலத்தில் உள்ள சென்ட்ரல் இறக்கம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை திறந்தவெளி 'பார்'-ஆக சிலர் பயன்படுத்துகின்றனர்.
மது போதையில் சிலர் தண்டவாளத்திலேயே மயங்கி விடுகின்றனர்.
ரயில்வே காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இது தொடர்கிறது.
பிளாஸ்டிக் டம்ளர்கள், மது பாட்டில்கள், மது பிரியர்கள் என எழும்பூர், பெங்களூர் மற்றும் பல ரயில்கள் செல்லும் இந்த வழித்தடம் நிறைந்துள்ளது.
பிற செய்திகள்
- ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்பப் பெறக்கோரும் ஐ.நா. தீர்மானம் வெற்றி
- 2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை
- 2ஜி வழக்கு: தேசிய அளவில் இழந்த மரியாதையை மீட்குமா திமுக?
- சீனாவில் நூடுல்ஸ் விற்பனை குறையும் மர்மம் என்ன?
- இலங்கை: யானைகளைக் கொன்றால் ஆயுள் தண்டனை
- உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?
- 2ஜி வழக்கு: ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்