கழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு

கழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு

வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம். மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஐ தொட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டம் 'பனமரம்' என்னும் ஊரை சூழ்ந்துள்ள வெள்ளத்தை காட்டும் கழுகுப்பார்வை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: