21ம் நூற்றாண்டிலும் உட்கார உரிமைகோரி போராட்டம் (காணொளி)

21ம் நூற்றாண்டிலும் உட்கார உரிமைகோரி போராட்டம் (காணொளி)

துணிக்கடையில் வேலை நேரத்தில் உட்கார உரிமை கோரியபோது, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மாயா தேவி வேலையிழந்தார்.

தனியாக தொழிற்சங்கம் தொடங்கி எட்டு ஆண்டு காலம் நடத்தி வந்த போராட்டத்திற்கு பின்னர் தற்போது வெற்றி கிடைத்துள்ளது, இறுதியில் அரசு சட்டத்தை மாற்றியுள்ளது,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :