போகிபீல் பாலம்: அடிக்கல் நாட்டி 21 ஆண்டுகளுக்குப் பின் நரேந்திர மோதி திறந்துவைத்த பாலம்
போகிபீல் பாலம்: அடிக்கல் நாட்டி 21 ஆண்டுகளுக்குப் பின் நரேந்திர மோதி திறந்துவைத்த பாலம்
இதுதான் இந்தியாவின் நீளமான ஒருங்கிணைந்த சாலை மற்றும் இரயில் பாலம். 1997-ல் இப்பாலத்தைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 21 ஆண்டுகள் கழித்து இப்போது பாலம் தயாராகியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்