பெண் மது அருந்தினால் மட்டும் குற்றமா? (காணொளி)
பெண் மது அருந்தினால் மட்டும் குற்றமா? (காணொளி)
மதுபானம் வாங்க, விற்க பெண்களுக்கு மட்டுமுள்ள தடை சட்டத்தை நீக்கும் முடிவை நிராகரித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
அதிக அளவிலான மக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் ஓர் அழகிய நாட்டில் இது மாதிரியான சட்டம் உள்ளதை ஏற்கமுடியாது என்று எழுத்தாளரும், தனியாக பயணம் மேற்கொள்பவருமான கவிப்ரியா மூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்
பிற செய்திகள்
- கிரிக்கெட்: வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தொடரை இழந்தது இந்தியா
- ஏர் இந்தியா: உடைந்த கழிவறை, ஓடும் எலிகள் மற்றும் கனிவான கவனிப்பின் கதைகள்
- ஹைதராபாத்தின் கடைசி நிஜாம்: வரலாறு சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்
- ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா ? ரஜினிகாந்த் பதில்
- ஜல்லிக்கட்டை பார்க்க வந்த அப்பாவிகள் பலியானதற்கு யார் பொறுப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்