கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.
இந்தப் பின்னணியில் இப்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை எப்படிப் பாதிக்கும்? இலங்கையில் இருந்து இது குறித்து ஆராய்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.
காணொளிப் பதிவு & தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
- அயோத்தி தீர்ப்பு: ராமருக்கு வெற்றி தேடித் தந்த "கடவுளின் நண்பர்"
- பாஜக - சிவசேனை மோதலால் மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்
- கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை - மீண்டும் வெடித்த சர்ச்சை
- வெளிநாட்டு பெண்ணை கொன்ற நபருக்கு பொது மன்னிப்பு - சர்ச்சையில் சிக்கிய சிறிசேன
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்