பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?
பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணி பற்றிய காணொளி இது.
பிற செய்திகள்:
- உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
- அணைப் பாதுகாப்பு சட்டம் - அணைகள் மீதான உரிமையை தமிழ்நாடு அரசு இழக்கிறதா?
- அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்?
- ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி: அரிய ரத்தம் உறைதலுக்கு காரணம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
- 'கொரோனா தடுப்பூசியால் எய்ட்ஸ்' என்று கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரேசில் அதிபர்
- இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்: நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்