இந்தியா

பக்கம் 100 இல் 100
  1. கொரோனா

    கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியத் தலைநகர் டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

    மேலும் படிக்க
    next
  2. எம். மணிகண்டன்

    பிபிசி தமிழ்

    கொரோனா

    உலகின் பல நாடுகள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தீவிரத்தை உணரத் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டாவது அலையின் உச்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் படிக்க
    next
  3. அஸ்ஸாம் வாக்குப் பதிவு

    181 வாக்குகள் பதிவாகி உள்ள விவரம் தெரிய வந்தது தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி அளித்தது. இதனை தொடர்ந்து 6 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் படிக்க
    next
  4. அலோக் பிரகாஷ் புடுல்

    பிபிசி ஹிந்திக்காக, ராய்ப்பூரில் இருந்து

    Naxalite problem in Chhattisgarh

    சம்பவ இடத்தில் துணை ராணுவப்படையினர் சுற்றி வளைக்கப்பட்ட இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு நடந்ததா? காட்டைச் சுற்றி கண்காணிப்பில் படையினர் 2,000 பேர் இருக்க அவர்களால், சில நூறு மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

    மேலும் படிக்க
    next
  5. அக்‌ஷய் குமார்

    அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ ஆலோசனைகளின் படி அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் படிக்க
    next
  6. இந்தியாவில் தீவிரமடைகிறது இரண்டாவது கொரோனா அலை

    கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒரு லட்சத்தைக் கடந்திருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு பங்குச் சந்தைக் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. பெருந்தொற்று கண்டறிப்பட்ட பிறகு ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    மேலும் படிக்க
    next
  7. தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு கொரோனா ஊரடங்கா? என்ன சொல்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்?

    தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நாளை (ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வரும்போது என்ன செய்ய வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வாக்களிக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

    மேலும் படிக்க
    next
  8. கோப்புப் படம்

    வாக்களிக்கச் செல்லும் முன் நீங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திற்குள் சென்று உங்கள் தொகுதியில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் படிக்க
    next
  9. முரளிதரன் காசி விஸ்வநாதன்

    பிபிசி தமிழ்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

    "தி ஹிந்துவிலும் விளம்பரங்கள் தொடர்பான தரம் குறைந்துவிட்டது. நல்லவேளை நான் இப்போது அங்கு பொறுப்பில் இல்லை. இருந்திருந்தால், கருத்து வேறுபாடுகள் வந்திருக்கும். இதை நான் ஏற்கவில்லை. இது இதழியலுக்கு நல்லதில்லை."

    மேலும் படிக்க
    next
  10. தேர்தல்

    வாக்குப் பதிவுக்கு முன்பாக பணம் பட்டுவாடா செய்யப்படும் என்ற சந்தேகம் இருப்பதால் இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குக்குப் பணம் கொடுப்பது தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்கிறார் சத்யபிரதா சாஹூ

    மேலும் படிக்க
    next
பக்கம் 100 இல் 100