சஜித் பிரேமதாச

  1. மஹிந்த - மைத்திரி

    எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க
    next
  2. யூ.எல். மப்றூக்

    பிபிசி தமிழுக்காக

    ரிசாட் பதியுதீன்

    ’மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது போன்ற மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படும்.அதன் ஆரம்பம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.’

    மேலும் படிக்க
    next
  3. சஜித்துக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி

    சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

    மேலும் படிக்க
    next
  4. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப் பணம் இழந்தனர்

    ஜனாதிபதி தேர்தலில் கட்சியொன்று சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் நபரொருவர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்துதல் வேண்டும்.

    மேலும் படிக்க
    next
  5. மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தினத்தில் இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் கோட்டாபய

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.

    மேலும் படிக்க
    next
  6. சஜித் பிரேமதாஸ

    இலங்கை வாழ் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியுள்ள அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் பெருமளவிலான வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

    மேலும் படிக்க
    next
  7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    பிபிசி தமிழ்

    இந்திய - இலங்கை உறவு மாறிவிடாது

    புலிகள் இருந்த காலம் போல் இப்போது இல்லை. அவர்கள் இருந்தபோது பெரும் வன்முறை இருந்தது. இப்போது தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்கள் வாய்ப்புகளைப் பெற முயல வேண்டும்.

    மேலும் படிக்க
    next
  8. முரளிதரன் காசி விஸ்வநாதன்

    பிபிசி தமிழ்

    விக்னேஸ்வரன்

    "மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக்கிறார். பல காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரணில் தடுத்துவிட்டார். போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது."

    மேலும் படிக்க
    next
  9. ரன்ஜன் அருண் பிரசாத்

    கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக

    வேலுப்பிள்ளை பிரபாகரன்

    பெரும்பாலான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன.

    மேலும் படிக்க
    next