இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019

  1. இலங்கை

    இலங்கை அரசாங்கம் அண்மை காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க
    next
  2. Video content

    Video caption: இலங்கையில் இஸ்லாமிய பெண்களின் முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை ஏன்?
  3. பிரபாகர் மணி திவாரி

    கொல்கத்தாவிலிருந்து பிபிசி-க்காக

    மமதா

    பாஜக என்று பெயர் குறிப்பிடாமல், "நான் ஒரு இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றும், தினமும் காலையில் சண்டி வந்தனம் ஸ்லோகம் பாராயணம் செய்கிறேன் என்றும் இந்து-முஸ்லீம் பிரிவினை பேசுபவர்களுக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடன் இந்துத்துவா பெயரைச் சொல்லி விளையாட வேண்டாம்" என்று மமதா பானர்ஜி கூறினார்.

    மேலும் படிக்க
    next
  4. ரணில்

    இலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என இந்தியாவே ஏற்கனவே உளவுத்தகவல்களை பகிர்ந்ததாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ரா உளவு அமைப்பால் வழங்கப்பட்ட அது தொடர்பான அறிக்கையை, தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் தான் வாசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க
    next
  5. ரஞ்சன் அருண் பிரசாத்

    பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து

    சிறிசேன

    ஐ.எஸ் மற்றும் சஹ்ரான் ஹாஷ்மி ஆகிய தரப்பிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றதை அறிந்திருந்தும் சிறிசேன , இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார் என அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும் படிக்க
    next
  6. லாரா பிக்கர்

    பிபிசி நியூஸ் சியோல்

    கிம் ஹை சூக்

    தென் கொரிய போர்க் கைதிகளை தங்கள் நிலக்கரி சுரங்கங்களில் அடிமைகளாக வைத்து வேலை வாங்கி தங்களின் ஆட்சிக்கும், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களுக்கும் வட கொரியா வருமானம் ஈட்டுகிறது என்று மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

    மேலும் படிக்க
    next
  7. இலங்கை

    ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களை தூண்டி விடுதல் மற்றும் கொரோனா பரவல் ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

    மேலும் படிக்க
    next
  8. ஹரின்

    ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கும் விடயங்களை நான் தொடர்ந்து பேசினால், 'நாயைப்போல்' என்னை அவர் கொல்ல முடியும் என குறித்த உரையில் மிகத் தெளிவாக குறிப்பால் உணர்த்தியுள்ளார் என பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடித்தில் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் படிக்க
    next
  9. மர்யம் அஸ்வர்

    பிபிசி மானிட்டரிங் குழு

    அதிபர்

    அரசியலமைப்பு திருத்த புதிய வரைவிற்கு எதிர்ப்பு வர தொடங்கியுள்ள நிலையில், அதிபர் மற்றும் பிரதமர், இந்த வரைவு குறித்து பரிசீலனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அதிபர் ராஜபக்‌ஷ மற்றும் அவரின் கூட்டணிக்கு ஆதரவளித்த, தேசிய அமைப்புகளுக்கான சம்மேளனம் கூட, புதிய திருத்தத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுள்ளது.

    மேலும் படிக்க
    next
  10. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

    இந்திய இழுவைப்படகு பிரச்சினை இரணைதீவு பகுதியில் மாத்திரமல்லாது, அது இலங்கையின் வட மாகாணத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

    மேலும் படிக்க
    next
பக்கம் 1 இல் 9