கோட்டாபய ராஜபக்ஷ

  1. முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டது சமீபத்தில் சர்ச்சையை உண்டாக்கியது

    முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

    மேலும் படிக்க
    next
  2. ராஜபக்ஷ

    கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லராக மாறுவார் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தமைக்கு பௌத்த விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

    மேலும் படிக்க
    next
  3. கோப்புப்படம்

    இந்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.

    மேலும் படிக்க
    next
  4. ரஞ்சன் அருண் பிரசாத்

    பிபிசி தமிழுக்காக

    ராஜ்பக்ச

    ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, இலங்கையின் மனித உரிமையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே காணப்படுகின்றது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்.

    மேலும் படிக்க
    next
  5. ராமு மணிவண்ணன்

    சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர்

    இலங்கை இந்தியா

    2015ஆம் ஆண்டு தீர்மானம் வரும்போது, இந்திய அரசு அதற்கு ஆதரவாகத்தான் இருந்தது. அந்தத் தருணத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்திருந்தது.

    மேலும் படிக்க
    next
  6. இலங்கை மனித உரிமை மீறல்

    "இலங்கை உள்விவகாரத்தில் ஒரு சில நாடுகளின் தன்னிச்சையான நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை, தவறான பிரசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்," என்கிறார் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்.

    மேலும் படிக்க
    next
  7. யூ.எல். மப்றூக்

    பிபிசி தமிழுக்காக

    கோட்டாபய

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை பயணத்தின்போது அங்குள்ள முஸ்லிம் தலைவர்களை சந்திக்க மாட்டார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்த நிலையில், முஸ்லிம் தலைவர்களை தனியே அழைத்து இம்ரான் கான் பேசியிருக்கிறார்.

    மேலும் படிக்க
    next
  8. இலங்கை

    ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களை தூண்டி விடுதல் மற்றும் கொரோனா பரவல் ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

    மேலும் படிக்க
    next
  9. மனோ கணேசன்

    சிறுபான்மை சமூகத்தினரின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3ஆம் தேதி, கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பித்த நடை பயணப் போராட்டம், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) பொலிகண்டியில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் தனது செயல்பாடுகள் பதிவுக்கு உட்படுத்தப்பட்டதாக மனோ கணேசன் கூறுகிறார்.

    மேலும் படிக்க
    next
  10. ராஜபக்‌ஷ

    இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க
    next
பக்கம் 1 இல் 10